எமது சேவைகள்
உங்களுக்கு மற்றும் உங்களது அன்புக்குரியவர்களுக்கு கிடைக்க வேண்டிய மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பினை நாம் வழங்குவோம்!
இலங்கையின் சமூகத்திற்கு அவர்களின் தோட்ட மற்றும் சொத்து நிருவாக சேவைகள் பதவி, இனம், ஆண் பெண்பால், நிறம், மொழி அல்லது சமயத்தினை கருத்திற் கொள்ளாது நிறைவேற்றுவதற்காக பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
ஆரம்பம் தொடக்கம் எமது நோக்கங்களாக அமைவது தேசத்தின் நலனிற்காக முன்னெடுத்து எமது வாடிக்கையாளர்களின் செயற்பாடுகளை முகாமைத்துவத்திற்கு உட்படுத்தி பலமுடன் முன்னெடுத்துச் சென்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மக்கள் எம்மீது வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதாகும்.
View More