
திரு. கே.டி.பீ.டி. கருணாரத்ன
பிரதிப் பொது நம்பிக்கை பொறுப்பாளர்
திரு. கே.டி.பீ.டி. கருணாரத்ன அவர்கள் பொது நம்பிக்கைப் பொறுப்பளார் திணைக்களத்தின் பிரதி பொது நம்பிக்கைப் பொறுப்பாளராக 2017 ஆம் ஆண்டு தொடக்கம் கடமையாற்றுவதுடன் அப் போதைய நிதி அமைச்சின் கீழ் அவர் அப் பதவியிற்கு நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஸ்ட சட்டத்தரணியான இவர் தற்போது புத்தசாசன, சமய விவகார அமைச்சின் கீழ் பிரதி பொது நம்பிக்கை பொறுப்பாளாராக கடமையாற்றுகின்றார். திரு கருணாரத்ன அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைமானிப் பட்டதாரியாவார்.