நம்பிக்கை

பொறுப்பினை ஏற்படுத்திக் கொள்வது ஏன்?

இறுதி விருப்பத்தின் மூலம் சொத்துக்கள் உரிமையாகும் நபருக்கு ஃ நபர்களுக்கு அச் சொத்துக்களை நிருவகித்து அதன் மூலம் உயர்ந்தபட்ச பயனைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமைகள் இல்லை என்று கருதப்படும் சந்தாப்பங்களில், சொத்துக்களை உரிமையாக்கி பொறுப்பளிப்பதற்குப் பதிலாக பொறுப்பினை ஏற்படுத்தக் கூடிய பொறுப்பினை உருவாக்குவது அறிவுசார்ந்த விடயமாகும். அவ்வாறு ஏற்படுத்திக் கொள்ளும் பொறுப்புக்கள் காரணமாக, பயனாளிகளுக்கு ஃ பயன்பெறுனர்களுக்கு தமது சொத்துக்கள் கவர்ச்சியிற்கு உரியவாறு முறையாக நிருவகிக்கக் கூடிய வகையில், சிறந்த வர்த்தக அறிவினைக் கொண்ட பொறுப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. மேலும், பொறுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தங்களது மறைவிற்குப் பின்னர் அது அவ்வாறு தொடர்ச்சியாக நிருவகிக்கப்படுவதாக காரணம் காண்பிக்க முடியும். இறுதி விருப்பத்திற்கு அமைய இவை இடம்பெறுவது தாம் இறந்ததற்குப் பின்னராகும்.

பொறுப்பினை ஏற்படுத்திக் கொள்ள முடிவது எவ்வாறு.? அதன் நோக்கம் யாது?

நபர்களுக்காக அல்லது நற் கருமத்திற்காக அல்லது ரூபா 25இ000ஃ- நிதிப் பொறுப்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆரம்ப நிதியினை வைப்பில் இட்டு அதில் ஈட்டப்படும் பொது வட்டிப் பொறுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களை அமுல்படுத்துவதற்காக பயன்படுத்த முடிவதுடன், அதன் மூலம் பொறுப்பினை ஏற்படுத்திக் கொண்ட நபரின் பெயர் சதாவும் நினைவு கூறக் கூடியதாக அமைந்துள்ளது.

ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட 2 வகையான பொறுப்புக்கள் காணப்படுகின்றன. அதாவது,

திணைக்களத்தில் இது வரை ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மற்றும் தற்போது அமுல்படுத்தப்படும் பல பொறுப்புக்களின் உதாரணம் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.